Friday, September 29, 2023
Home இந்தியா அலர்ஜி, காய்ச்சல், இரத்தக்கசிவு பாதிப்புடையவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் - பாரத் பயோடெக் நிறுவனம்

அலர்ஜி, காய்ச்சல், இரத்தக்கசிவு பாதிப்புடையவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் – பாரத் பயோடெக் நிறுவனம்

அலர்ஜி, காய்ச்சல், உடல் தளர்வு , இரத்தக் கசிவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாருக்கு தடுப்பூசி போடலாம் என்றும் யாருக்கு போடக்கூடாது என்றும் அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள கோவாக்சின் மருந்தைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், தீவிர நோய் பாதிப்புகள் உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments