Monday, October 2, 2023
Home தமிழகம் என் பெயர் "அப்பாவு கோஸ்வாமி" என இருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ - மு.அப்பாவு

என் பெயர் “அப்பாவு கோஸ்வாமி” என இருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ – மு.அப்பாவு

என் பெயர் “அப்பாவு கோஸ்வாமி” என இருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்குமோ என்னவோ? 2016 ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உட்படுத்த கோரிய திமுக வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இனிமேலும் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை இல்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

வட்டிக்கு பணம் வாங்கி என்னால் முடிந்த அளவுக்கு நான் போராடி விட்டேன். ஆட்சி காலமே முடிந்து விட்டது. என் தொகுதி மக்கள் புரிந்து கொள்வார்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments