Wednesday, March 29, 2023
Home தமிழகம் கல்பாக்கம் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மிகப்பெரிய டால்பின்.

கல்பாக்கம் அருகே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மிகப்பெரிய டால்பின்.

கல்பாக்கம் அருகே கடற்கரையில் மிகப்பெரிய டால்பின் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியது.வனத்துறையினா் டால்பினை கடற்கரையோரம் புதைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலி குப்பம் மீனவா் குடியிருப்பு கடற்கரை பகுயில் இன்று காலை 9 மணியளவில் ஒரு டால்பின் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்தது.மீனவா்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் வந்து பாாத்துவிட்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனா்.

செங்கல்பட்டு வனத்துறை ரேஞ்சா் D.பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறையினா் வந்து ஆய்வு செய்தனா்.அது சுமாா் 350 கிலோ எடையுடையது.3 மீட்டா் நீளமும் 2.5 மீட்டா் சுற்றளவும் உடையது.அதன் வயது சுமாா் 3 .

இதையடுத்து வனத்துறை மருத்துவா் கடற்கரைக்ககே வந்து டால்பினை பிரேத பரிசோதனை செய்தாா்.அதன்பின்பு நடுக்கடலில் கப்பலில் அடிப்பட்டு இந்த டால்பின் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவித்தாா்.

அதன்பின்பு உள்ளூா் மீனவா்கள் உதவியுடன் எா்த்முவா் மூலம் கடற்கறையோரம் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உயிரிழந்த டால்பின் உடலை புதைத்தனா்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments