Monday, November 27, 2023
Home தமிழகம் புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:

வார நாட்கள் (திங்கள் – சனி):

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 150 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம்: 64 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 68 சேவைகள்.

4) சென்னை கடற்கரை – தாம்பரம்/ செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம்: 152 சேவைகள்.

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில்:

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 32 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கம்: 24 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 12 சேவைகள்

4) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கம்: 18 சேவைகள்.

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை *நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது* .

- Advertisment -

Most Popular

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Recent Comments