Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் - டெல்லி...

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உயநீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் இறந்த பிறகும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்.

*????♨️ஊடகதளம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments