ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ. 20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15000 உதவித்தொகை அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...
கோவையில் உள்ள ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு முடிந்து நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில், ஆள்மாறாட்டம் செய்த அமித் குமார், மற்றொரு...
புதுச்சேரியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.
அப்போது அவர், “2022ம் ஆண்டிற்கான விவசாயக் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும். வறுமை கோட்டிற்கு மேலுள்ள அட்டைதார்களுக்கு மருத்துவக்...
டொரான்டோ
இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...
சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை.
இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...