Friday, March 24, 2023
Home தமிழகம் 106 வகையான காய்கறிகள் உழவர் சந்தை விலைக்கே அளிக்கப்படுகிறது - அமைச்சர் சக்கரபாணி

106 வகையான காய்கறிகள் உழவர் சந்தை விலைக்கே அளிக்கப்படுகிறது – அமைச்சர் சக்கரபாணி

கோவையில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடமாடும் காய்கறி கடைகளை அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன்மூலம் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில், 50 காய்கறி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறினார்.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments