Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகோவையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் அறிவுறுத்தல்

கோவையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் அறிவுறுத்தல்

கோவை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கோவையில் வீடு வீடாக சென்று வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள், அறிவுறுத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments