Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையும் வழங்கப்படும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments