Tuesday, October 3, 2023
Home பொது வீட்டிற்குள் புகுந்த முதலை - அலறி அடித்து ஓடிய மக்கள்

வீட்டிற்குள் புகுந்த முதலை – அலறி அடித்து ஓடிய மக்கள்

சென்னை பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் முதலை வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடினர்.

விஜயகுமார் என்பவர் வீட்டில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது முதலை இருப்பதாக அலறி அடித்து அங்கிருந்து ஓடி வந்துள்ளனர். அப்போது விஜயகுமார் அங்கு வந்து வீட்டின் வெளியே இருந்த இரண்டு அடி கொண்ட முதலையை பிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.

இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரியில் அதிக அளவு முதலைகள் இருப்பதாகவும், அதனை அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் எனவும் பொது மக்கள் சார்பில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments