Monday, October 2, 2023
Home உலகம் ஜெர்மனியை புரட்டிப் போடும் கொரோனா 4-வது அலை

ஜெர்மனியை புரட்டிப் போடும் கொரோனா 4-வது அலை

கொரோனா 4-வது அலை ஜெர்மனியை புரட்டிப் போட்டு வரும் நிலையில் அங்கு தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

அதேநேரம் ஒருநாள் கொரோனா பாதிப்பும் 75 ஆயிரத்தை கடந்து புது உச்சம் தொட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 351 பேர் தொற்றுக்கு பலியான நிலையில் 75 ஆயிரத்து 961 பேர் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த காபந்து அரசின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments