Monday, December 4, 2023
Home விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

மும்பை வீரர் இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்திய வீரர் அம்பதி ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

மும்பை அணியின் ஆல் ரவுண்டர் குர்னல் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 6.50 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 5.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் முகமது நபி ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.

- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments