Monday, March 20, 2023
Home விளையாட்டு கால்பந்து - உலகிலேயே அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

கால்பந்து – உலகிலேயே அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

கால்பந்து வரலாற்றில் உலகிலேயே அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்த ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் மொத்தமாக இதுவரை 807 கோல்கள் அடித்துள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலிய – செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 805 கோல்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது அந்த சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments