Saturday, March 25, 2023
Home இந்தியா பெட்ரோல், டீசலை விட பீர் மலிவானது' "பீர் குடி வாகனம் ஓட்டாதே"

பெட்ரோல், டீசலை விட பீர் மலிவானது’ “பீர் குடி வாகனம் ஓட்டாதே”

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியவாசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்து வருகின்றன. மேலும் கேஸ் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி வருகின்றனர்.

மும்பை போன்ற நகரங்களில் பெட்ரோல் ₹120த் தொட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள து. “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் “alcohowl” என்ற பக்கத்தில் ஒரு பெண் “பீர் இப்போது எரிபொருளை விட மலிவானது. பீர் குடி வாகனம் ஓட்டாதே” என்ற பதாகையை ஏந்தியபடி போஸ் கொடுத்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி தேசிய பீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments