Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை - மாறு வேடத்தில் திரிந்த தலைமை ஆசிரியர் கைது

ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை – மாறு வேடத்தில் திரிந்த தலைமை ஆசிரியர் கைது

மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன்.

இந்த பள்ளிக்கு 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். இந்த 2 ஆசிரியைகளுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்த ஜோசப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதை அறிந்து மாறுவேடத்தில் திரிந்த தலைமை ஆசிரியர் ஜோசப்பை காவல்துறை கைது செய்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments