Tuesday, April 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇந்தியாவிடம் இலங்கை அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை

இந்தியாவிடம் இலங்கை அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை

இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறது.

இதனால், அவசரத் தேவையுள்ள மருந்துகளின் பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி உதவி கேட்டிருக்கிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments