நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஆப்பிள் iPhone4s வாங்கியவர்கள் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இச்சாதனத்தில் iOS9யை தரவிறக்கியபோது, மொபைலின் செயல்திறன் குறைந்ததாகவும் மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது எனவும் வழக்கில் கூறப்பட்டது.
இதனால் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,154 நஷ்டஈடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.