Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுசுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை

சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை துரத்திய யானை

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.

வனப்பகுதிக்குள் சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் அங்கிருந்த யானைகளை கண்டு ரசித்தனர்.

அப்போது திடீரென ஒரு யானை, வாகனத்தை துரத்தி ஓடி வந்தது.

சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால், யானை சென்றுவிட்டது.

இதனை சுற்றுலா பயணி செல்போனில் பதிவு செய்த காட்சி வெளியாகியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments