நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகர் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஜூன் 5) சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தேவாலயத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.