Tuesday, October 3, 2023
Home பொது குழந்தைகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல! - தனியார் பள்ளிகள்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல! – தனியார் பள்ளிகள்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பின், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதன்படி, மாணவர்களுக்கு பள்ளியில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என, பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

கையெழுத்து போடவில்லை எனில் டிசி பெற்றுக் கொள்ள வற்புறுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments