Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்தீபாவளியை முன்னிட்டு ஏறுமுகத்தில் பங்குகள்

தீபாவளியை முன்னிட்டு ஏறுமுகத்தில் பங்குகள்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், நகை விற்பனை அதிகரிக்கும். எனவே, ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் காண்கின்றன.

டைட்டன் பங்கு கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments