தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ்.
இவர் தெலுங்கானா அமைச்சரும், TRS கட்சியின் செயல் தலைவருமாக உள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் நரேந்திர மோடி என செய்தியாளர் சந்திப்பில் இவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.