Friday, May 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுசெஸ் ஒலிம்பியாட் - சென்னையில் குவியும் வெளிநாட்டு வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் குவியும் வெளிநாட்டு வீரர்கள்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) சென்னை மாமல்லபுரத்தில் தொடங்குகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதில் பங்கேற்பதற்காக நள்ளிரவில் மட்டும் செளதி அரேபியா, ஈரான், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 321 வீரர்கள் வருகை புரிந்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments