பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில், பாதிரியார் ஒருவர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு வீரர்கள் தங்கியிருக்கும் லண்டன் ஷீட் தெருவில், ராணுவத்தினரைத் தவிர யாரும் நுழையமுடியாது....
நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்இ தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான "இன்சாகோக்" நேற்று (மே 3) உறுதி செய்துள்ளது....
பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது.
ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் சரிந்துள்ளது.
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி,...
கடுமையான கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களின் அறிவுத் திறனை லண்டன் விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.
உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய 46 நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வின் மூலம், 50...
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச்...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்பியும் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம்.
இதன்மூலம் ஆண்டுக்கு 7880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எம்பிக்கள் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஓய்வுபெற்ற கேவி...
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது.
பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம்...
மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம்...
பிரான்ஸ் அதிபர் பதவிக்கு 2 சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்று அதிபர் தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. நேற்று (ஏப்ரல் 24) 2வது சுற்று தேர்தல் நடந்து முடிந்தது.
வாக்கு...
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது.
பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும்.
இதில்...
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு...
ராஜஸ்தான்
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹிந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில...
டெல்லி
பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில்...