143 பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதத்தை 18%ல் இருந்து 28% ஆக ஒன்றிய அரசு உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும் இதுகுறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின....
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ்.
இவர் தெலுங்கானா அமைச்சரும், TRS கட்சியின் செயல் தலைவருமாக உள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர்...
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன்.
இந்த பள்ளிக்கு 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்தனர். இந்த 2 ஆசிரியைகளுக்கும் பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்த...
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால்,...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
சென்னை அணியின் நட்சத்திர வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டிவைன் பிராவோ இன்றைய போட்டியில் 9 ரன்களை...
டெல்லி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.42 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,42,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 50,94,65,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,19,98,876 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும்...
தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினமும் 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13 ஆயிரம் மெகாவாட்...
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் அகண்ட பாரதம் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை அதே...
உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை சியோ வேர்ல்ட் (CEOWORLD) இதழ் வெளியிட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதில் 3 கல்லூரிகள் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்தவை....
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர்....
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு...
ராஜஸ்தான்
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹிந்தி திணிப்பு பற்றி சர்ச்சை நிலவி வரும் நிலையில் மாநில...
டெல்லி
பெகாசஸ் விசாரணை குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி மாநகராட்சி பணிக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில்...