Saturday, March 25, 2023

bharathadmin

320 POSTS0 COMMENTS

ஆந்திரா – பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த ரயில் மீது கல்வீச்சு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இடையில் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கல்லெறியப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்...

கோவையில் மண் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவையில் பொங்கல் பானைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் செய்யப்படும்...

சென்னையில் 325 தெரு நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

சென்னை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி 2 வாரங்களில் மொத்தம் 450 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவற்றில் 325 நாய்களுக்கு இனப்பெருக்க...

சீனாவில் 2.18 கோடி பேருக்கு கொரோனா – WHO

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்டதில் இருந்து கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அங்கு 2.18 கோடி பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது...

இன்று உலக வேட்டி தினம்

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க முடிவு செய்த யுனெஸ்கோ அமைப்பு, உலக வேட்டி தினம் கொண்டாட 2015ம் ஆண்டு அறிவுறுத்தியது. அதை ஏற்ற இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம்...

கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல – ஜெகன் மோகன்

வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் நல்ல அரசியல் என ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பேட்டியில், “நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல...

அரசு மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த பெண் டாக்டரைச் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் வெற்றிச்செல்வன் 2021ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக், டாக்டர்...

இந்திய இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அளித்த ஒன்றிய அரசு, “அந்த இருமல்...

மகளிருக்கு உரிமை தொகை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85% நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

வைகுண்ட ஏகாதசி – திருப்பதியில் ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ₹300 கட்டணத்தில் பரமபத வாசல்...

TOP AUTHORS

320 POSTS0 COMMENTS
- Advertisment -

Most Read

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...