Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் - அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் – அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடினர். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments