Friday, September 29, 2023
Home விளையாட்டு ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - சென்னை அணி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி – சென்னை அணி அசத்தல் வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும், 39வது இடத்திலும் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு பதிலடியாக 40வது நிமிடத்தில் கொல்கத்தா அணி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 2வது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சென்னை அணி ஒரு கோல் அடித்தது. இதன்மூலம் சென்னை, 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments