Sunday, March 26, 2023
Home விளையாட்டு ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - சென்னை அணி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி – சென்னை அணி அசத்தல் வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும், 39வது இடத்திலும் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு பதிலடியாக 40வது நிமிடத்தில் கொல்கத்தா அணி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 2வது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சென்னை அணி ஒரு கோல் அடித்தது. இதன்மூலம் சென்னை, 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments