Wednesday, March 22, 2023
Home இந்தியா எந்தவித அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா - மருத்துவ கவுன்சில்

எந்தவித அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா – மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொற்று உறுதிசெய்யப்படும் பலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற  எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவும், இது கவலை அளிக்கக்கூடிய தகவல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த நிலை கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக தொற்று என்ற நிலையை எட்டிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments