Tuesday, March 21, 2023
Home இந்தியா ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை - லெப்டினன்ட் கர்னல் சவுத்ரி வழக்கு

ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – லெப்டினன்ட் கர்னல் சவுத்ரி வழக்கு

ராணுவ வீரர்கள், சமூகவலைதலங்களை பயன்படுத்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ அதிகாரி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிக்கப்பட்டு, ராணுவத் தரவுகள் திருடப்படுவதாகக் கூறி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நெடுந்தூரத்தில் ஆபத்து நிறைந்த பணியை மேற்கொள்ளும் ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தினர் உடன் தகவல் பரிமாறி கொள்ள சமூகவலைதளங்கள் உதவியாக உள்ளன. அதற்கு தடை விதிப்பது என்பது வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் எனவும், லெப்டினன்ட் கர்னல் சவுத்ரி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments