Tuesday, March 21, 2023
Home தமிழகம் ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க வனப்பகுதியில் 1,838 மரங்கள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க வனப்பகுதியில் 1,838 மரங்கள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை

ஊட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க வனப்பகுதியில் 1,838 மரங்கள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1,838 தைல மரம் உள்ளிட்ட அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. உதகையில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக வாழப்பாடியில் மரங்கள் நடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விஞ்ஞான முறையில் மரங்கள் வெட்டப்பட வேண்டும். நீதிமன்ற ஒப்புதல் பெற்ற மரங்களை ஏலம்விட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments