Saturday, March 25, 2023
Home இந்தியா டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் பசியினை போக்க உணவு தயாரிக்கும் பெண்கள்

டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் பசியினை போக்க உணவு தயாரிக்கும் பெண்கள்

டெல்லி

டெல்லியில் போராட்டம் நடத்தும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்காக உணவு தயாரிப்பில் பெண்கள் பல குழுக்களாக ஈடுபட்டுள்ளனர்.

உணவு பிரச்சினையால் போராட்டம் எந்த அளவிலும் வலுவிழந்து விடக்கூடாது என்பதால் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் தங்கள் ஊர்களிலிருந்து எடுத்து வந்த சமையல் பாத்திரங்களை வைத்து ரோட்டில் அடுப்புமூட்டி சமைக்கின்றனர்.

இதை பார்க்கும்பொழுது, இந்தப் போராட்டம் மிகுந்த முன்னேற்பாட்டுடன் நடப்பதாகவே தோன்றுகிறது. இது மத்திய அரசுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments