Thursday, May 25, 2023
Home தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு – உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த அசோக்குமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள், காவல் துறை அதிகாரிகள் அதே மாவட்டதில் பணிபுரிய கூடாது என ஒரு நபர் ஆணையம் பரிந்துரையின் படி, தமிழக அரசு கடந்த 2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் N.கிருபாகரன், B.புகழேந்தி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் ஏன் தற்போது வரை பதட்டமான சூழல் உள்ளது? தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- Advertisment -

Most Popular

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து நடைப்பிணமாக வாழ்கின்றனர்.. நினைவு நாளில் பூப்போட்டு தீபமேற்றி வணங்கத்தான் முடியும்.. மாண்டவர் வருவாரோ? காணாமல் போனோர் கிடைப்பாரோ? ஆண்டுகள்...

Recent Comments