Tuesday, March 21, 2023
Home இந்தியா கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

கர்நாடகாவில் மங்களூரையடுத்துள்ள உஜிரே பகுதியில் 8 வயது குழந்தையை காரில் கடத்திச் சென்ற இரண்டு மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க 17 கோடி ரூபாயை பிட்காயின் மூலம் செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விளையாடப் போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையை கடத்தியவர்கள் ஏன் பிட்டிகானில் பணம் செலுத்தக் கேட்கின்றனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தை இருக்கும் இடம் தெரியாததால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments