Friday, September 29, 2023
Home இந்தியா கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

கர்நாடகாவில் எட்டு வயது குழந்தையை காரில் கடத்தி ரூ 17 கோடி கேட்டு மிரட்டல்

கர்நாடகாவில் மங்களூரையடுத்துள்ள உஜிரே பகுதியில் 8 வயது குழந்தையை காரில் கடத்திச் சென்ற இரண்டு மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க 17 கோடி ரூபாயை பிட்காயின் மூலம் செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

விளையாடப் போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

குழந்தையை கடத்தியவர்கள் ஏன் பிட்டிகானில் பணம் செலுத்தக் கேட்கின்றனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தை இருக்கும் இடம் தெரியாததால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments