Friday, September 29, 2023
Home இந்தியா குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு

குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேச உதயம் 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுவதால் அணிவகுப்பில் வங்காள தேச வீரர்களும் கலந்துக் கொள்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட உள்ளன. கலாசார நிகழ்ச்சிகளும் சுருக்கமாக முடித்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அணிவகுப்பு தூரத்தை மூன்று கிலோ மீட்டராக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments