Wednesday, March 29, 2023
Home இந்தியா குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு

குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேச உதயம் 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுவதால் அணிவகுப்பில் வங்காள தேச வீரர்களும் கலந்துக் கொள்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட உள்ளன. கலாசார நிகழ்ச்சிகளும் சுருக்கமாக முடித்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அணிவகுப்பு தூரத்தை மூன்று கிலோ மீட்டராக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments