Saturday, March 25, 2023
Home சினிமா கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு

துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி குவைத்தில் இருந்து மும்பை திரும்பினர்.

ஆனால் அதன் பின்னர் சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து வீடுகளுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments