Monday, October 2, 2023
Home சினிமா கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு

துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி குவைத்தில் இருந்து மும்பை திரும்பினர்.

ஆனால் அதன் பின்னர் சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து வீடுகளுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments