Saturday, March 25, 2023
Home இந்தியா மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு

மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு

மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று நடத்த இருந்த பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

55 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் சுமுகத்தீர்வு காண விரும்புவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும், ஆனால் விவசாயிகள் வேறு ஒரு தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றம் நியமித்த பேச்சுவார்த்தைக்கான குழு, தனது முதல் கூட்டத்தை நேற்று கூட்டியது.

விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றும் அது குறித்து முடிவெடுக்க வேண்டியது டெல்லி போலீசார் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments