Monday, October 2, 2023
Home இலங்கை சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள தமிழ் வர்த்தகருக்கு மிரட்டல்

சூரிச் மாநிலத்தின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகரின் சில்லறை கடையில் நாசிகள் என்று அடையாளமிடப்பட்டு வர்த்தகரை கடையினுள் வைத்து எரிப்பதாகவும் அவரது குழந்தைகள் தொடர்பிலும் அவரின் கடை கதவுகளில் வாசகங்கள் எழுதி மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கடமையின் உரிமையாளர் இவ்விடயத்தை காவல்துறையினர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுபோன்ற விடயங்களை சிங்களவர்கள் யாரும் செய்திருக்கலாம் என கருதுகின்றனர். சுவிஸில் வர்த்தக ரீதியில் தமிழர்கள் அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

அதுமட்டுமல்லாமல் தொழில் ரீதியில் ஐரோப்பியாவில் தமிழர்கள் அதிக அளவில் பல துறை சார்ந்த தொழில்கள் செய்கின்றமை அங்குள்ள அரசுகளையே உயர்வாக பார்க்க செய்துள்ளது. இப்படியான நிலையில் இவ்வகையான மிரட்டல்கள் பல்வேறு கோனங்களில் பார்க்கப்படுகின்றது.

உதாரணமாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் அங்கு புலம்ப்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்களிப்புகள் அதிகம், அதில் ஈழத்தமிழர்களின் நோக்கத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments