Friday, September 29, 2023
Home இந்தியா கங்கை ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டது கண்டுபிடிப்பு

கங்கை ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டது கண்டுபிடிப்பு

கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில், ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிப்பு

கங்கை நதியில் ஏராளமான சடலங்கள் மிதந்தநிலையில் ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

பீகாரில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், உ.பி.யின் உன்னாவில் உள்ள கங்கையாற்றின் கரையோரம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சடலங்களை புதைத்துள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments