Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 256 பேர் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 2,000 மருத்துவர்கள், 3,700 செவிலியர்களை நியமிக்க உள்ளோம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments