Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகரையை கடந்தது யாஸ் புயல்

கரையை கடந்தது யாஸ் புயல்

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கரையைக் கடந்தது.

யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கி.மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.

மேலும், இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து படிப்படியாக அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments