Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் - உச்சநீதிமன்றம்.

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம்.

டெல்லி

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31க்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் பொருள் தருவது பற்றி மாநில அரசுகள் திட்டம் வகுக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை ஒன்றிய அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments