Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்?

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்?

தூத்துக்குடியில் ஜூலை 19-ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரான்சிஸ் படகில் ஜான்பால், தமிழ் உள்ளிட்டோர் சென்ற நிலையில் கரை திரும்பாததால் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments