Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஆன்மீகம்திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் வழங்கப்படும்

திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் அன்னதானம் வழங்கப்படும்

அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments