Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவிவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது - பிரியங்கா காந்தி

விவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது – பிரியங்கா காந்தி

டெல்லி

விவசாயிகளின் நீதிக்கான குரல் பாஜக அரசால் ஒடுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். நீதியின் குரலை எப்போதும் அடக்க விடமாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments