Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஉ. பி விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இரண்டாவது சம்மன்

உ. பி விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இரண்டாவது சம்மன்

உத்தர பிரதேச, லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீஸ் இரண்டாவதாக புதிய சம்மன் வழங்கியுள்ளது.

விவசாயிகள் கொலை வழக்கு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் இல்லம் முன்பு உத்தரப்பிரதேச போலீஸ் சம்மனை ஒட்டிச் சென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments