Wednesday, March 29, 2023
Home தமிழகம் இலவச கண் சிகிச்சை முகாம் - சமதா கட்சி சார்பாக நடைபெற்றது

இலவச கண் சிகிச்சை முகாம் – சமதா கட்சி சார்பாக நடைபெற்றது

இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சமதா கட்சி சார்பாக நேற்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பெரிய மாத்தூரில் நடைபெற்ற இந்த முகாமில், டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் பயனாளர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்பெற்றனர்.

இதில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் என்.ஏ.கோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமதா கட்சி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், துணைத்தலைவர் சந்திரன், ஊடகபிரிவு மாநிலத் துணைத்தலைவர் சாமுவேல், முன்னாள் கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் தாராபாய் சத்தியமூர்த்தி, டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய பொதுமேலாளர் அருள் மற்றும் சமதா கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மகளிரணி வடசென்னை மாவட்டத் தலைவர் சோபியா லாரன்ஸ், துணைத்தலைவர் மரியசெல்வி, செயலாளர் நிஷா மேரி, துணைச்செயலாளர் கிறிஸ்டினா பிளாரன்ஸ், பொருளாளர் கேதரின் மேரி மற்றும் மகளிரணி இராயபுரம் பகுதித்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு வரும் 17ந் தேதி இலவசமாக கண்ணாடி வழங்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments