Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் நல்ல முறையில் நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் நல்ல முறையில் நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.

வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் மூலம் தான் வங்கி அதிகாரிகள் ஊதியம் பெறுகின்றனர்.

வாடிக்கையாளர்களை கவுரவமாக நடத்துவது பற்றி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments