Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுஆந்திராவில் 3 ஐஏஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

ஆந்திராவில் 3 ஐஏஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறை

ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி நடவடிக்கை எடுக்காத 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 1 மாத சிறை, ரூ.2000 அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments