Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைபிரதமர் மாளிகை வேண்டாம் - ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

பிரதமர் மாளிகை வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது.

இந்த நடவடிக்கையை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments