Saturday, April 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழ்நாட்டில் கொரோனா காலக்கட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

தமிழ்நாட்டில் கொரோனா காலக்கட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

தமிழ்நாட்டில் கொரோனா காலக்கட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் 417 மாணவிகள் 11ம் வகுப்பு படித்தவர்கள் ஆவர்.

இந்த மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments